வாழ்கையின் பாதையில் ஓடி கொண்டிருந்த நான் சற்றே நினைவுகளின் நிழலில் இழைபார கடந்தேன் .
ஒரு சதுர அடியில் விழுந்த, வீசி எறியப்பட்ட நெற்மணிகளை போல விழுந்தோம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில். சொந்த ஊர் பெயரில் ஆரம்பித்து , சின்ன சின்ன அரடையாய் கேலியாய், பெண்களை முன் பார்த்தது , தள்ளி பின் பார்த்தது , பேராசிரியர்களை திட்டி திர்த்து வரை எல்லாம் நடந்தேறியது இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவரில்தான். என் நினைவுகளின் அதிசயத்தில் ஒன்று இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவர்.
ஒரு சதுர அடியில் விழுந்த, வீசி எறியப்பட்ட நெற்மணிகளை போல விழுந்தோம் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில். சொந்த ஊர் பெயரில் ஆரம்பித்து , சின்ன சின்ன அரடையாய் கேலியாய், பெண்களை முன் பார்த்தது , தள்ளி பின் பார்த்தது , பேராசிரியர்களை திட்டி திர்த்து வரை எல்லாம் நடந்தேறியது இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவரில்தான். என் நினைவுகளின் அதிசயத்தில் ஒன்று இந்த கல்லூரி வாயலின் கம்பி சுவர்.





